எனக்குள்
தவித்துக்கொண்டுருகி
வழியும்
அந்த வார்த்தையை அறிவாய்
நீயும்,
அதை
தவிர்த்து தாண்டி செல்வதில்
என்ன சுகம், அப்படியுனக்கு???
எப்போதேவெனும் அதை
கண்டுரசி
காதலித்துப்பார்!!!
பின் தெரியும்
சொல்லாத வார்த்தையை காட்டிலும்
சொல்லியதை தவிர்த்தல் நரகமென்று!!!
No comments:
Post a Comment